skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

வெள்ளி, 6 மார்ச், 2009

அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 1:48 PM

ஒரு அழகிய பழைமை வாய்ந்த மிக பெரிய வீடு! அதில் பல வருடங்களாக யாரும் வசிக்கவில்லை! அதற்கான காரணமும் தெரியவில்லை!

எனினும், ஒரு சிறிய குடும்பம் அந்த வீட்டை விலைக்கு வாங்கி அதில் குடியேறியது!

அந்த வீட்டின் வெளி தோற்றத்தை கண்டே, இவர்கள் இந்த வீட்டை விலைக்கு வாங்கி அங்கு குடியேறினர்.

எனினும், சிறிது காலம் எந்த விதமான பிரச்சினையுமின்றி மிக அழகாக அந்த குடும்பம் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தது.

இப்படி நாட்கள் சென்றன!

ஒரு நாள் குடும்பத்தில் இருக்கும் அங்கத்தவர்கள் தமது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

ஆனால், பாடசாலை செல்வதற்காகவும், தனது கல்விக்காகவும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியாக அந்த வீட்டில் தங்கிவிட்டாள்!

உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை!

இரவு நேரம் வந்துவிட்டது! யாரும் இல்லை என்ற கவலையோ! பயமோ! இல்லாமல். தனது வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்!


சிறிது நேரத்தில் கழிவறைக்குச் சென்று வர அவள் கழிவறை செல்லும் போது, அவளுக்கு ஒரு பழக்கம்! கழிவறை செல்லும் முன் கைகளை கழுவுவது!

அன்றும் அதேபோன்று தனது கைகளை கழுவும் போது முன்னாள் உள்ள கண்ணாடியில், ஒரு உருவம் அவளுக்கு தென்பட்டது. தான் நிற்கும் இடத்திலுள்ள கதவிற்கு அருகேயே அந்த உருவம்!

அவள் பின்னாள் திரும்பி பார்த்து விட்டு அருகே சென்ற போது! என்ன ஆச்சிரியம்! அது ஒரு சிறுமி.

அந்த சிறுமி அரச பரம்பறையைச் சேர்ந்த சிறுமி போல!

அரச கால ஆடைகளை அணிந்துள்ளதுடன், அவளுடைய கூந்தல் சிவப்பு நிறமாகவும் இருந்துள்ளது.

அதை கண்ட வீட்டு சிறுமி அருகில் சென்றுள்ளாள்!

எனினும், அவள் அருகில் செல்ல செல்ல அந்த உருவமும் அப்படியே சென்று விட்டதாம்!

அப்போது தான் தெரிய வந்துள்ளது, அந்த வீட்டில் முன்னைய காலத்தில் வாழ்ந்தது. அரச குடும்பத்தினரென!

இந்த சிறுமி இன்றும் அந்த வீட்டில் வாழ்ந்து வருவதாக அந்த குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com