skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

திங்கள், 16 மார்ச், 2009

பெண் அல்ல அது!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 6:20 PM

பாடசாலையின் காவலாளி தினமும், 8 மணிக்கு தனது கடமையை பொறுப்பெடுத்து, காலை 6 மணிக்கு தமது கடமையிலிருந்து சென்று விடுவார்.

காவலுக்குவரும் அவர் பாடசாலையை சுற்றி வந்துக் கொண்டே இருப்பது அவர் செய்யும் வேளை.

வழமைப்போல ஒரு நாள் இரவு. கடமைக்கு வந்த காவலாளி தனது இரவு உணவை சாப்பிட்டு விட்டு, தனது வேலையை ஆரம்பித்தார்.

சரியாக நேரம் 12 மணி பாடசாலையிலுள்ள படிகளுக்கு அருகில் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருப்பதை கண்ட காவலாளி. மனதில் யார் அந்த பெண் என்ற யோசனை.

சரி அருகில் சென்று பார்ப்போம் என நினைத்து சற்று அருகே சென்று பார்க்கும் போது. பாடசாலை ஆசிரியர்களுக்கான விடுதியிலுள்ள ஆசிரியரின் மனைவி தான் அது.

கண்டதும் காவலாளிக்கு சற்று கோபம் வந்தது. காரணம் இந்த 12 மணிக்கு தனியாக ஒரு பெண்ணை வெளியில் அனுப்பியுள்ளார் ஆசிரியர் என தான்.

ஏதாவது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என நினைத்து அந்த பெண்ணிடம் எதையும் கேட்கவில்லை காவலாளி.

உடனடியாக காவலாளி சென்றார் ஆசிரியரின் விடுதிக்கு,
விடுதியிலுள்ள ஆசிரியரை எழுப்பிய காவலாளி, சற்று கோபத்துடன்,

உங்களுக்குள் என்ன பிரச்சினை வந்தாலும், தனியாக மனைவியை இந்த 12 மணிக்கு வெளியில் அனுப்புவதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஆசிரியர், உனக்கென பைத்தியமா? உள்ளே வந்து பார் அவள் தூங்குகிறாள் என கூற.

காவலாளிக்கு சந்தேகம் இப்போது தானே பார்த்தது விட்டு வந்தேன் என நினைத்து,

அங்கிருந்தே படியை பாரத்த காவலாளி படியில் யாரும் இல்லை. அப்போது தான் தெரியும். கண்டது பெண் அல்ல அது! பேய்

அன்று முழு நாளும் ஆசிரியரின் விடுதியிலுள்ள அறையொன்றில் தங்கிக் கொண்டுள்ளார் குறித்த காவலாளி.

1 கருத்துகள்:

nalan virumpy சொன்னது…

arumajaka ullathu but.........
ethu nijama????

24 மார்ச், 2009 அன்று 5:51 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com