skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

ஞாயிறு, 8 மார்ச், 2009

ஒரு விதமான மனம்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:29 AM

ஒரு அழகான சிறிய குடும்பம்! தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகியோரை கொண்ட சிறிய இந்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

இவர்களின் வீட்டிற்கு அருகில் ஒரு தனி வீடு, அங்கு வயோதிபர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்!

அவர் கூடுதலான நேரம், இந்த குடும்பத்தினருடன் தான் இருப்பார்!

வீட்டு தலைவர் வேலைக்குச் சென்று விடுவார், பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விட்டால் வீட்டில் தலைவி மாத்திரமே!

அப்போது தனிமைக்கு அந்த வயோதிபர் அந்த வீட்டில் வந்து பேசிக் கொண்டிருப்பது வழமை!

இப்படியே காலங்கள் சென்றன!

ஒரு நாள் இந்த வீட்டிலுள்ளவர்கள் தமது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

சென்று சிறிது காலம் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்போது, அந்த வயோதிபர் உயிரிழந்து விட்டதாக கேள்வியுள்ளனர்.

மிகுந்த கவலைப்பட் அவர்களின் வாழ்க்கையில் நாட்கள் கழிந்தன.

சிறிது நாட்களின் பின்னர், வீட்டில் குறித்த சில அறைகளில் மாத்திரம் ஒரு விதமான மனம் வந்து கொண்டே இருந்திருக்கிறது.

இவர்கள் இதை பொருட்படுத்த வில்லை. எதாவது பழுதடைந்திருக்கும் என நினைத்துக் கொண்டனர்.

இந்த மனம் காலங்கள் சென்றும் ஒரே இடத்தில் மாத்திரம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

என்னவாக இருக்கும் என நினைத்த போதே அவர்களுக்கு மனதில் தோன்றியது உயிரிழந்த வயோதிபரை!

அவர் தமது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவ்வாறு மனம் வீசும் இடத்தில் மாத்திரமே நின்று பேசுவார் என மனதில் தோன்றியது!

ஆனால், அந்த வீட்டில் பல அறைகளுக்கு அவர் சென்றதில்லை! அவ்வாறு செல்லாத அறைகளில் எந்த வித மனமும் இல்லை என வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போதே புரிந்து கொண்டனர் அந்த வயோதிபர் இன்னும் தம்முடன் இருக்கின்றார் என்று!

இந்த மனம் இன்றும் அந்த வீட்டில் இருக்கின்றதாம்!

தற்போது அந்த வயோதிபருடன் அவர்களின் காலம் செல்கிறது!

1 கருத்துகள்:

என்.கே.அஷோக்பரன் சொன்னது…

சின்னத் திருத்தம்
மனம் அல்ல மணம்...

19 ஆகஸ்ட், 2009 அன்று 9:07 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com