skip to main | skip to sidebar

WWW.TAMILGHOST.TK

உலகிலுள்ள இன்னுமொரு சக்தி!

  • Entries (RSS)
  • Comments (RSS)
  • Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit

செவ்வாய், 10 மார்ச், 2009

உயிருடன் வந்த நாய்!

இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:52 AM

ஒரு பெண்! அவள் வீட்டில் தனது செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளாள்!

இப்படி சில காலங்கள் சென்றன. ஒரு நாள் அந்த நாய் தீடீரென இறந்துள்ளது.அதற்கான காரணம் கூட தெரியவில்லை.

அந்த நாயை வளர்த்த அந்த பெண்ணுக்கு கவலை தான்!

இந்த கவலையிலேயே சில நாட்கள் சென்றன....

ஒரு நாள் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய அந்த பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வீடு திரும்பியுள்ளாள்.

வீடு திரும்பிய பெண் வீட்டிலுள்ள பூனையுடன் கட்டிலில் நித்திரையில் இருக்கின்றபோது.

அருகில் உயிரிழந்த அவளுடைய செல்லப்பிராணியான நாய்!

என்ன ஆச்சிரியம்! அந்த நாய் அவளுடைய அருகில் வந்து, அவளுடைய கழுத்திலுள்ள காயத்தை நாக்கால் தடவியுள்ளது.

சிறிது நேரம் அந்த பெண்ணின் அருகேயே நின்ற அந்த நாய், அப்படியே மறைந்து விட்டதாம்!

பெண்ணின் அருகிலிருந்த பூனையும் ஆச்சிரயமாய் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றது.

அவளுக்கோ ஆச்சரியம்! இன்னமும் அந்த நாயின் ஞாபகத்திலேயே இருக்கின்றாளாம் அந்த பெண்!

1 கருத்துகள்:

Sinthu சொன்னது…

எப்படி இதெல்லாம்.

10 மார்ச், 2009 அன்று 5:31 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

Sponsored

  • banners
  • banners
  • banners
  • banners

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)

Followers

Blogger இயக்குவது.

About Me

எனது படம்
R.ARUN PRASADH
SRI LANKA,
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
free counters

Blog Archive

  • ►  2010 (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2009 (16)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ▼  மார்ச் (9)
      • பெண் அல்ல அது!
      • புகை படர்ந்த கைகள். நோக்கிய சிறுமி!
      • உயிருடன் வந்த நாய்!
      • தலையில்லா நண்பன்!
      • ஒரு விதமான மனம்!
      • அவளுடைய கூந்தல் சிவப்பு நிறம்!
      • வாழ்க்கையில் தான் காணாத பெண்!
      • ஒரு இரவு நேரம்! ரயில் தண்டவாளத்தில்!
      • வேனை நிறுத்திய பெண்!
    • ►  பிப்ரவரி (1)
 

© 2010 My Web Blog
designed by DT Website Templates | Bloggerized by Agus Ramadhani | Zoomtemplate.com